என் இரண்டாம் கவிதை புத்தகம்...!

மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்! - இந்த நூலின் தலைப்பு!

உங்கள் மனதைத் திறக்கப் போகும் , என் இரண்டாம் கவிதைப் புத்தகம் அச்சாகிவிட்டது. வரும் ஜனவரி 14ஆம் தேதி 2012ல்,சென்னை புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரம் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளிவர உள்ளது. அனைவரும் வாருங்கள், வந்து விழாவை சிறப்பியுங்கள்.

சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டும் , மனிதனின் மனதின் ஒத்த செயல்களைச் சுட்டி காட்டவும் , இந்த புத்தகம் உயிர் பெற்றுள்ளது.

உள்ளத்தால் படியுங்கள்! உண்மையாய் உலா வாருங்கள்!!!
உங்கள் உள்ளத்தைத் தூய்மை படுத்துங்கள்!!!

வாழ்க தமிழ்! வளர்க பாரதம்!!

அன்புடன்
ஜெ.ராஜ்குமார்
9442457706

Comments

Popular posts from this blog

முழுமையான பெண் நீ!

அவளிடம்