ஈரிறு கண்கள் ஒரிறு கண்களாய் மாறி இருமனமும் ஒன்றை ஒன்று இடமாறி புரிதலில் முழுமையாய் தேர்ச்சி பெற்று அன்பெனும் வாழ்க்கையை கடைபிடித்து இல்லறம் கொள்வதுதான் உண்மை காதல்!
பூக்களெல்லாம் மனதைவிட்டு பேசுது மனதைவிட்டு பேசியதால் காலையிலே மலருது ! பூக்களுக்குள்ள அறிவுகூட மனிதனுக்கில்லயே ! தினம் பூத்துக்குலுங்க வேண்டிய மனிதன் அதை பார்த்தாவது திருந்தட்டுமே !
இது என் முதல் படைப்பு. முழுமையான படைப்பு. காதல் இருக்கும், கடமை இருக்கும், நல்ல கருத்தும் இருக்கும். சுகமான ஒரு சுவையும் கொடுக்கும்...! பிப்ரவரி 2010 , இந்த கவிதை புத்தகம் வெளிவர போகிறது. உங்கள் மனதை ஈர்க்கும், உங்கள் ரசனையில் கலக்கும்....! அதுவரை பொருத்திருங்கள்.