மனதைவிட்டுபேசு...!
பூக்களெல்லாம்
மனதைவிட்டு பேசுது
மனதைவிட்டு பேசியதால்
காலையிலே மலருது !
பூக்களுக்குள்ள அறிவுகூட
மனிதனுக்கில்லயே !
தினம்
பூத்துக்குலுங்க வேண்டிய மனிதன்
அதை
பார்த்தாவது திருந்தட்டுமே !
மனதைவிட்டு பேசுது
மனதைவிட்டு பேசியதால்
காலையிலே மலருது !
பூக்களுக்குள்ள அறிவுகூட
மனிதனுக்கில்லயே !
தினம்
பூத்துக்குலுங்க வேண்டிய மனிதன்
அதை
பார்த்தாவது திருந்தட்டுமே !
Comments
Post a Comment