உண்மை காதல்

ஈரிறு கண்கள் ஒரிறு
கண்களாய் மாறி
இருமனமும் ஒன்றை ஒன்று
இடமாறி
புரிதலில் முழுமையாய்
தேர்ச்சி பெற்று
அன்பெனும் வாழ்க்கையை
கடைபிடித்து
இல்லறம் கொள்வதுதான்
உண்மை காதல்!

Comments

Popular posts from this blog

என் இரண்டாம் கவிதை புத்தகம்...!

பயணம்-சந்தோஷம்